LATEST NEWS3 months ago
“5,000 பள்ளிகளில் ஏ.ஐ மற்றும் கோடிங்…” அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட மெகா அறிவிப்பு…!!
தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போதைய ஆசிரியர்களுக்கு உயர்தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தொழில்நுட்பப் பயனாளர்களாக மட்டுமின்றி...