CINEMA3 hours ago
மதம் மாறியதற்கு இதுதான் காரணமா? …கோயிலில் அவமானம்… மசூதியில் சமத்துவம்…அவர் அழுதா எனக்கும் அழுகை வந்திரும்…15 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த ‘சுப்ரமணியபுரம்’ ஜெய்…!
‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெய். திறமையான நடிகராக இருந்தபோதிலும், சமீபகாலமாக இவரது படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத்...