LATEST NEWS3 hours ago
நான் தான் கொலை செய்தேன்… கடன் சுமையால் விபரீதம்…மனைவியைக் கழுத்தை நெரித்தும்.. 9-ஆம் வகுப்பு மகளைச் சுத்தியலால் அடித்தும் கொன்று.. தொழிலதிபர் தற்கொலை..!!!
தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 45 வயதுடைய சந்தோஷ். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திலும் முதலீடு செய்து வந்துள்ளார். சமீப...