திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாயக் கிணறு ஒன்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட நடுக்கமூட்டும் கொடூரக் கொலை வழக்கில், பெற்ற தாய் சிவகாமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜா ஆகிய இருவரைப்...
ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிவ என்ஃக்ளேவ் பகுதி 3-ல், 2 வயது சிறுவன் மீது அவனது தாயே பேப்பர் கட்டரால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட மன...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் அதன் தாயான டடியானா நார்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 29 அன்று லேக்லாந்தில் உள்ள அவரது வீட்டில் குழந்தை ஜெரெமியா பீட்டர்ஸ்...
உத்தரப் பிரதேசத்தின் மதுரா பகுதியில், ருச்சி என்ற பெண் தனது 3 வயது மகன் மாதவ் என்பவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற பெண், தனது கல்லூரி நண்பரான மோகனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் பிரவீனை பிரிந்து தனது 6 வயது மகள் வெண்ணிலாவை மட்டும்...