CINEMA3 hours ago
தலைப்பைக் கேட்டாலே கதை புரியும்! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கையாண்ட ‘அந்த’ ஒரு வித்தை…மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏவிஎம் சரவணன் சொன்ன ‘அந்த’ விஷயம்! எம்.ஜி.ஆர் காட்டிய தனி வழி…!
அந்தக் காலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பைக் கேட்டதுமே அது என்ன மாதிரியான கதைக்களத்தைக் கொண்டது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். படத்தின் தலைப்பே தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் அளவிற்கு ஒரு...