LATEST NEWS3 months ago
“ஆடைகளை கழற்றி, வீடியோ எடுத்து…” கிரிவல பாதையில் பெண்களை இழுத்து சென்ற கும்பல்… பணம், நகைகளை பறித்த கொடூரம்… அதிரடி காட்டிய போலீஸ்…!!
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் அடுத்தடுத்து நடத்திய கொடூரத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஊர்...