தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தென்னிந்தியா சினிமாவில் மிகவும் முக்கியமான...
நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். ஹரி இயக்கத்தில் “ஐயா” படத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா அதுக்கு முன்னர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம்...
நடிகைகளின் திறமையை விட அவர்களது வெளித்தோற்றம் தான், அதாவது அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தான் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நடிகைகளுக்கு அழகே அவர்களது கூந்தல் தான். ஆனால்...
நடிகை அமலா தமிழில், இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றநிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினி,...
காரியஸ்தன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். அதன்பின் சில விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றார். இயக்குநர் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் சாட்டை. அந்தபடத்தில் தமிழ்...
தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்த ஒரு சில நடிகைகள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு சிலர் தங்களுடைய அலைகளும் நடிப்பாலும் நம்மை வீட்டுக்கு நீங்காதபடி செய்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.நடிகை நவ்யா...
தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ரிட்டு வர்மா தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகை பட்டியலில் இவரும் ஒருவர். இவர் நடித்த முதல் தமிழ்...
நடிகை ஸ்ரேயா சரண், எனக்கு 20 உனக்கு 18 எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அ றிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். தமிழ் ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சினிமாவில்...
தமிழ் சினிமா இன்று வரை பல நூறு நடிகைகளை பார்த்துள்ளது என்று தான் சொல்லல வேண்டும். இந்நிலையில், உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்பா. இவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்திரகுமார்...
நடிகை ஸ்ரீரெட்டி, தனது எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.அதோடு தன்னை பலரும் ஏமாற்றிவிட்டதாக கூறி...