கல்யாணமாகி 2 குழந்தைகள் பெற்றபின் ஆசைய பாரு..!! ஆனா இப்பவும் செம்ம அழகா இருக்காங்க…!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

கல்யாணமாகி 2 குழந்தைகள் பெற்றபின் ஆசைய பாரு..!! ஆனா இப்பவும் செம்ம அழகா இருக்காங்க…!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.??

Published

on

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்த ஒரு சில நடிகைகள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு சிலர் தங்களுடைய அலைகளும் நடிப்பாலும் நம்மை வீட்டுக்கு நீங்காதபடி செய்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.நடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா? மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், அமிர்தம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.


நடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா? மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், அமிர்தம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். 10 ஆண்டு நடிக்காமல் ஒதுங்கியிருந்த நவ்யாவுக்கு மீண்டும் நடிப்பு ஆசை துளிர்விட்டிருக்கிறது.

மலையாளத்தில் உருவாகும் ‘ஒருத்தி’ என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டி, நடிகை மஞ்சு வாரியர் வெளியிட் டனர். மலையாளத்தில் ரீஎன்ட்ரி ஆகும் நவ்யா நாயர் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் மீண்டும் நடிப்பாராம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in