LATEST NEWS
அட கடவுளே..! தந்தையிடம் ரூ.12 லட்சம் கறந்த மகள்.. அடுத்த நாளே இளம்பெண் செய்த காரியம்.. கண்ணீரில் கதறி துடிக்கும் பெற்றோர்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!
பயிற்சிக் கட்டணம் செலுத்துவதற்காகத் தன் தந்தையிடம் ரூபாய் 12 லட்சம் பணம் கேட்டுக் பெற்ற இளம் பெண் ஒருவர், அன்றிரவே தன் தாயின் நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு காதலனுடன் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நில்லாமல், தன் குடும்பத்தினர் தன்னைத் தேட முயன்றாலோ அல்லது கண்டுபிடிக்க முயன்றாலோ அவர்களைச் சிறையில் தள்ளிவிடுவேன் என்று சமூக வலைதளங்கள் மூலம் அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
लड़की ने बाप को लगाया चुना
पापा से कहा कोचिंग की फीस के लिए 12 लाख चाहिए, और उसी रात माँ के सारे गहने लेकर लड़के के साथ चली गई।
बाद में वीडियो बनाकर बोली कि घरवाले मारते थे, इसलिए अपनी मर्जी से शादी की। साथ ही धमकी दी कि ढूंढने की कोशिश की तो जेल भिजवा दूंगी। pic.twitter.com/U3m6OpX90F— Tapasya Deva (@tapasy_dev1a_) August 16, 2026
தன் குடும்பத்தினர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதால் மட்டுமே தான் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று தன் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டதாக அந்தப் பெண் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பெற்றோரின் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டுத் தன் குடும்பத்தினரையே மிரட்டும் தொனியில் அவர் விடுத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் செயல்கள் குறித்துப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
