கொரோனா வைரஸ் இது சீனாவின் உஹான் நகரில் பரவ தொடங்கி தற்போது அணைத்து உலக நாடுகளையும் ஒரு ஆட்டம் காண வைத்து வருகிறது.இதனால் பலர் பாதிக்கபட்டும் 20 000 மேற்பட்டோர் இதனால் உயிழந்து உள்ளனர்.அதுமட்டும் கொரோனா...
கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவை ஆட்டிவரும் விஷயம் என்றால் அது போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம். இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு...
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக அரங்கில் தனக்கென மிகப்பெரும் இடம் வைத்து இருப்பவர் முன்னணி நடிகரான தல அஜித். இவர் கிட்டத்தட்ட 60 படங்கள் வரை நடித்து உள்ளார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல்...
தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. இவர் கலர்ஸ் தமிழில் நடன நிகழ்ச்சியில் கூட நடுவராக இருந்து வருகிறார்.மற்றும் பல நிகழ்ச்சில்களில்...
சென்னையில் ஐ.டி.நிறுவனங்களில் வேலையிழந்த இளைஞர்களைக் குறிவைத்து, உங்களுக்கு வேலை வாங்கி தருவதாக போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கான பணம் சுருட்டிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கால் சென்டரில் வேலை செய்யும்...
திருட்டு பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த வாட்சிமேனை கொடூர முறையில் கொலை செய்த திருடர்கள் மதுரையில் நடந்த பயங்கர சம்பவம் மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை அருகே இருக்கும் சம்பகுடி கிராமத்தில் அழகுமணி என்பவரின் சொந்தமான 3...
சென்னையில் நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நடிகை மீது ஆசிட் வீசுவதாக கூறிவந்த இளைஞர். நடிகையின் தாய் கொடுத்த பூக்காரின் பேரில் இளைஞர் மற்றும் அவரது தந்தை என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்....
வாடா மாநிலமான பீகாரில் உள்ளார் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மிதுன் தாதியா மற்றும் ஷீலா தேவி. இவர்களுக்குத் திருமணமாகி கோமன்குமார், சத்தியம் குமார், என 2 மகன்களும், துளசி குமாரி என்ற...
சென்னையில் உள்ள பல்லவரத்தை சேர்ந்த கவிதா (23) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செல் போன் கடையில் பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றிய பொழிச்சலூரை சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவரை காதலித்து வந்தார்....
சென்னை IIT பல்கலைக்கழகத்தில் பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து மாணவிகளின் அந்தரங்கத்தை படம் பிடித்த கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். IIT பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சுபம்...