TRENDING4 years ago
‘பெற்ற தாய், தந்தையே யோசித்த நிலையில்’…! “மருமகளுக்காக தன் உயிரை பணையம்…” வைத்த மாமியார்.. நெகிழ்ச்சி சம்பவம்…?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரத்தில் வசித்து வருபவர் சோனியா (32 ) இவர் கணவர் மற்றும் மாமியார் கனிதேவி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சோனியாவிற்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்துள்ளதால் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தார்....