விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன் இவர் தமிழில் 8 தோட்டாகள் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரட்டரில் நடித்து அறிமுகமானார். அதன்பின் தானா...
சுவாமி நித்தியானந்தா பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகயக உள்ளார். அதிலும் முக்கியமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தான் அதிகம் உள்ளார். மேலும் நீதிமன்றம் பலமுறை ஆஜராக சொல்லி நிபந்தனை அளித்தாலும் அதனை சற்றும் பொருட்படுத்தாமல்....
பாலியல் வழக்கில் சிக்கிய சுவாமி நித்தியானந்தாவை நேரில் ஆஜராக வேண்டி நீதிமன்றம் சாம்பன் அனுப்பியது. ஆனால் நித்தியானந்தா ஜாமீன் மனு சமிர்ப்பித்தார் நித்தியானந்தா நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்காததால் பெங்களூர் உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா மனுவை...
கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தங்களின் இருமகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் இருக்கும் தங்கள் மகள்களை மீட்டு தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக...
திருச்சி அருகே உள்ள நாவலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீத இவர் 2010ம் ஆண்டு சேலத்தில் உள்ள நித்தியானந்தா தியான வகுப்பிற்கு சென்றார். பின்னர் அதன் தொடர்ச்சியாக மூன்று மதம் இடைவெளிக்கு பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூரில்...
சுவாமி நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் மற்றும் தற்போது தேடப்படும் சுற்றவாளியாக மாறியுள்ளார். மேலும் இவரின் பாஸ்போர்ட்டை இந்திய அரசு நீக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்ந்துவருகிறார் மேலும் எனக்கென்று தனி நாடு...
தமிழ் நாட்டையே மீட் டூ மூலம் கதிகலங்க வைத்தவர் பாடகி சின்மயி அதைத்தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார் மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு போராடிவருகிறார். அதோடு பலசர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார்....