பலக்குற்ற சாட்டுகள் இருக்கும் நிலையில் தலைமறைவான நித்யானந்தா 22000 கோடி பண்ணதோடு வெளிநாடுகளுக்கு சென்று தலை மறைவாகி வளம் வருகிறார். . மேலும் அவர் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை தனது தாயாரின் பெயரில் எழுதிவிட்டு...
தலைமறைவாகி இருக்கும் நித்யானந்தாவை பற்றி தற்பொழுது இன்னொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதில் அவரை தாயை பற்றியும் மற்றும் அவரது சொத்துக்களை பற்றியும் தான் . அதாவது நித்யானந்தாவை பற்றி பல குற்றசாட்டுகள் உள்ள நிலையில்...
பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் பட்சத்தில் நித்யானந்தா நான் தனி நாடு அமைத்தே தீருவேன் என்று உறுதியாக கூறினார். அவரை கைது செய்ய போலீசின் தரப்பில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் அவரை கைது செய்ய முடியவில்லை அவர்...
நித்யானந்தா தினசரி ஒரு வீடியோவை பதிவு செய்து வருகிறார் .அவரது அலப்பறைகள் தங்க முடிவில்லை. ஆனால் அவரை கைது செய்ய போலீசாரால் அவர் இருக்கும் மிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை . ஏன் என்றால் அவர் போடும்...
பிரபல பாடகியான சின்மயி ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது ,சாமியார் நித்யானந்தாவை சந்தித்து பாடகி சின்மயி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சின்மயி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பாடகி...
தற்பொழுதெல்லாம் நித்யானந்தாவை பற்றிதான் அதிக திடுக்கிடும் தகவல் வெளிவந்து கொண்டு இருக்கின்றது அது போலவே தற்பொழுதும் ஒரு ஆச்சி தகவல் கனடா நாட்டை சேர்ந்தவர் சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே. நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்த இவர்...