தற்போது ”கொரோனா வைரஸ்’ பரவி வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர், கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் நபராகவும் மாறியுள்ள சம்பவம் சோகத்தையும் ,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான[ 54 ]...
மகனிடம் தன்னிடம் அனுமதி கேட்காமல் நிலத்தை விற்ற தாயை கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.இந்த வெறிச்செயலால் அவனை கைது செய்யப்பட்டுள்ளார்… கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் செல்வம் இவரது...
காதலில் எப்பொழுதும் சாதி,மதம் ஏன் நாடு கூட தடை இல்லை என்பதைப் பல காதலர்கள் பல நேரங்களின் உண்மையாக்கியுள்ளார்கள். அந்த நிலையில் மானாமதுரை இளைஞருக்காக பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கடல்கடந்து வந்துள்ள நிகழ்வு பலரையும்...
ஈரோட்டில் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தாய்க்கு போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.எதை கண்ட அவரது தாயார் கதறி அழுதார்….இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது… ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்குமரமங்கலம் அன்பழகன் அந்த கிரமத்தில் வசித்து வந்தார் அவர் அதே ஊரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கடலூரை நீதி...
ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தப்போய், கடைசியில் உதவி செய்யப் போன நண்பன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், தூசூா் பகுதியைச் சோ்ந்த பிரியா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது,...
காளை ஒன்று மின்கம்பத்தில் தவறி கால் வைத்து உயிர் இழந்த சம்பவம்.சோகத்தை ஏற்படுத்தியது … புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவர்...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகா. கமல், அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடிநடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகும் பல படங்களில் நடித்து வந்தார். நடித்திருந்தார்..தமிழ் சினிமாவில் பிரபலன...