தமிழ் சின்ன திரையில் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மீரா மிதுன்.இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா. சமூக வளையதளங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு...
சென்னை அருகே ஆவடியில் திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை...
தற்போது தான் 12 ஆண்டிற்கு பிறகு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை கிடைத்துள்ளது இந்த பயம் அறியாமல். தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு தனியார் கல்லூரியில் சமையல்காரரால் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து...
தற்போது ”கொரோனா வைரஸ்’ பரவி வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர், கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் நபராகவும் மாறியுள்ள சம்பவம் சோகத்தையும் ,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான[ 54 ]...
உலக நாடுகளையும் அந்த நாட்டு மக்களையும் கடந்த மூன்று மாதங்களாக விடாமல் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவும் இதனிடம் இருந்து தப்பவில்லை. இதனால் மத்திய...
தற்போது ”கொரோனா”வைரஸ் பரவி வருகிறது…இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு...
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார் நடிகர் ரஜினி காந்த்… இவர் நடிப்பில் கடைசியாக 2020 -ல் வெளிவந்த ”தர்பார் ” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில்...
கொரோனா வைரஸ் தற்போது உலக அரங்கில் ஒளித்து வரும் ஒரு அபாய சங்கு இந்த பெயரை கேட்டாலே சிலர் நடுங்குகிறனர். அந்த அளவிற்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் நடுங்க வைக்கிறது. இந்த வைரஸ்...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைபிடித்துவிட்டார் தல அஜித்…தமிழ் திரையுலகில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் அஜித் குமார்…இவர் 2019 -இல் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை..இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.....
கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவை ஆட்டிவரும் விஷயம் என்றால் அது போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம். இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு...