உலகம் எங்கும் பல்வேறு வல்லரசுநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்த வைரஸ் பாதிப்பிற்கு இந்தியா ஒன்றும் விடி விளக்குஅல்ல. தற்போதுவரை பலர் இந்த கோரோனோ வைரஸ் மூலம் பாதிப்படைத்தும் உள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில்...
You can get a very good understanding of what’s going on inside the organization environment and computers in case you consider the factors which may affect...
கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவுரைகளையும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள்...
கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியில் கனடா நாடு பங்கேற்காது என அந்த நாடு தெரிவித்துள்ளது…. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக...
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகீர்(30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஜாகீர் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓமன் நாட்டிற்கு...
இளம் நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் இவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், தமிழ் சின்ன திரையில் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளைகொண்டவர் வானி போஜன். இது போன்ற இளம் நடிகர்களை...
துல்கர் சல்மான் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி அவர்களின் மகன் ஆவர். இதையும் தாண்டி ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் வெற்றி கண்ட அளவிற்கு மற்ற படங்கள்...
கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக 44390 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 44165 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், 225 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்....
பாலிவுட் பிரபல இளம் பாடகி கனிகாகபூர் சமீபத்தில் கலைநிகழ்ச்சிக்க லண்டனுக்கு சென்று இந்தியா திரும்பிய போது, அப்போது விமானநிலையத்தில் கொரோனா குறித்த பரிசோதனை செய்தனர். ஆனால் நடிகை பரிசோதனை செய்யாமல் அதிலிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து...
சீனா ஹாங்காங் நகரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி வந்த கொரோனா வைரஸ் . இப்பொழுது இந்தியாவில் தாக்கமானது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த 63 வயது உள்ள ஒரு நபருக்கு...