சின்னத்திரை நடிகரான முனிஷ் ராஜா நாதஸ்வரம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார். அவரின் காமெடியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். நாடகம் மட்டுமில்லாமல் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இவர் நடிகர்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவரின் மகள் தான் ஜான்வி கபூர். இவரும் அம்மாவை போலவே நடிக்க ஆசைப்பட்டு திரை உலகில் நுழைந்தார். இவர் தற்போது பாலிவுட்டில்...
சமீபகாலத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்னேஷ் காந்த். இவர் ஆர்.ஜெ வாகவும் இருந்துள்ளார். பிரபல யூ டியுப் சேனலான ப்ளாக் ஷிப் நிறுவனர் மற்றும் வழிநடத்துனர். இவர் நடத்தி வரும் யூ...
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி...
தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர்...
சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் தம்பதியினர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை அடித்தவர் நடிகை ரச்சிதா. முதல்...
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சில ஆண்டுகளாக நீயா நானா என்ற நிகழ்ச்சியானது வாரம் தோறும் ஒளிபரப்பாகி வருகின்றது , இந்த நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார் ,வாரம் தோறும் எதாவது...
மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் விதார்த் தன் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மைனா படத்தின் மூலமாகவே பெரும் வரவேற்பை...
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் தான் அனுஜா ரெட்டி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதுவும் குறிப்பாக செந்தில் , கவுண்டமணி சேர்ந்து நடித்த அதிக...
தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி இல்லாமல் இயங்காது உலகம் என்று நிலைக்கு மாறிவிட்டது , எந்த பக்கம் திரும்பினாலும் தொலைபேசியை உபயோகித்து கொண்டு வருகின்றனர் , அதில் ஒரு சிலர் மணி கணக்கில் நண்பர்களோடு உரையாடி...