நடிகை பாவனா வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடத்தார். மேலும் 2010ம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை மலையாள படங்கள் மற்றும் ஒரு...
தமிழ் தொடர்களான வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா அவர்கள், “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு...
சென்னையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). பன்னீர்செல்வம் மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குன்றத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை இல்லை....
2009 ஆம் ஆண்டு “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார் தான் நடிகை ஷாலு ஷம்மு. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார் இவர். அதற்க்கு அடுத்து காமெடி நடிகர்...
சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு திருமணம் நடந்து வருகின்றன. அவர்கள் சினிமா அல்லாத மற்ற துறை சார்ந்தவர்களையும் திருமணம் செய்துகொள்கிறார்கள் மக்களின் ஆதரவை பெற்ற முக்கிய சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா. இதில்...
பிரபல TV-யில் ஒளிபரப்பாகும் சீரியலான ரோஜாவில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. இவர் தெலுங்கு திரையுலகில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான “அந்தாரி பந்துவையா” படத்தில் மிக...
நடிகை அபிராமி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு கமலுடன்...
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் தான் நடிகை சினேகா. கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், உட்பட பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சினேகா. ஒவ்வொரு திரைப்படத்திலும்...
சென்னையில் குடும்ப பி.ரச்சனை காரணமாக மருத்துவர் தனது மனைவியின் க.ழு.த்.தை ச.மையல் க.த்.தி.யா.ல் து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 40 வயதான மருத்துவர் கோகுல்குமார் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்து...
என்னதான் கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும்...