சமீப காலங்களாக பல்வேறு அதிசயங்கள் இவுலகில் தோன்றி வருவதை நமது தொலைபேசியில் மூலமாக அறிந்து வருகிறோம் , இதில் பல நம்மை வியக்கவைக்கும் வகையில் இருந்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும் , சில நாட்களுக்கு...
தென்னிந்திய தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார். சீரியல் உலகில் எப்போதுமே நடிகை...
தமிழ் திரையுலகில் “கன்னி ராசி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் நடிகர் பாண்டியராஜன் அவர்கள். இதன்பின் வெளிவந்த “ஆண் பாவம்” படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து இயக்குனராகவும், நடிகராகவும்...
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான...
திரை நட்சத்திரங்களில் வித்தியாசமான துருவ நட்சத்திரமாக ஜொலித்து வந்தவர் சிவாஜி கணேசன். இவர் நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி மற்றும் சிம்ம குரலோன் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்...
தென்னிந்திய தமிழ் சினிமாவில் திரைப்படம் வெளிவராமலே அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட நடிகையாக இருப்பவர் நடிகை அதிதி ஷங்கர் , இவர் தமிழ் தற்போது நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து விருமன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ,...
நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் அனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு துன்புறுத்தலுக்கு இல்லாமல்...
தற்போது பெய்து வரும் கனமழையினால் பெரும்பாலான நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது , எங்கே வீட்டிற்குள் மழைநீர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் தினம்தோறும் குடிசையில் வாழும் மக்கள் பயந்து வருகின்றனர் ,...
யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை...
முதலில் இருந்தது போல முறையான கட்டுமானம் இல்லாததால் தற்போது அதிக அளவிலான விபத்துக்கள் நடந்து வருகிறது , ஆனாலும் இதனையெல்லாம் நமது மக்கள் கண்டுகொள்வதே கிடையாது என்று தான் சொல்லவேண்டும் , தற்போது பெய்து வரும்...