குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட...
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ்.கடந்த 2006 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்த இவர் முதலில் நடிகராக வேண்டும் என்று திட்டமிட்டார்.அதன் பிறகு இயக்குனர் ராமுடன் இணைந்து...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்பொழுதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியில் தான் இருந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து அதன்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன்...
நடிகர் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த தகவல் தற்போப்பது வெளியாகியுள்ளது. அவர் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதன்பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினிகாந்த் நடித்து...
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் சரி, தொண்டர்களும் சரி பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் TVK தலைவர் விஜய் கட்சித் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். அதாவது மாநாட்டிற்கு...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் பிக்பாஸ் 8 தொடங்கயிருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக...
தமிழர்களாகிய நாம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும்,அங்கு தமிழில் தான் பேச வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழில் பேசுவதை ஒருபோதும் நீங்கள் அவமானமாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அப்படி நீங்கள்...
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்துபேட்டி ஒன்றில் பேசிய அவர், “விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே அவரை வைத்து குற்றப்பரம்பரை நாவலை இணையத் தொடராக எடுக்க...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட...