பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் , இந்த...
சமீப காலங்களாக மனிதநேயமானது மக்களிடத்தில் குறைந்து கொண்டே வருகின்றது , அதனை கேட்கும் போது மனதானது பெரும் வேதனையை அடைந்து வருகின்றது , பொதுவாக ரோட்டில் சுற்றி திரியும் ஏழை மக்களை யாரும் மதிப்பது கூட...
நம் பண்பாடான பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான் ,அதேபோல் நம் வடமாநிலத்தவர்கள் நமக்கு எதிர்மறையாய் விழாக்களை கொண்டாடுவார்கள் ,எப்பொழுதுமே நாம் கோவில் திருவிழாக்களை கோவில் உள்ளேயே வழிபாட்டு கொண்டாடுவது வழக்கம் ,ஆனால் இவர்கள் வித்யாசமாக செய்து...
நம் மக்கள் சைடு டிஷ் இல்லாமல் இப்பொழுது எல்லாம் உண்பது கிடையாது ,அதினில் ஊறுகாய் என்பதை சொல்லவே தேவை இல்லை ,அவ்வளவு சிறப்பம்சங்கள் அதில் உள்ளது ,அணைத்து வகையான உணவிற்கும் இதனை சேர்த்து சாப்பிடலாம் ,...
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து பலர் அதில் முழு ஈடுபாடுடன் செய்து வருகின்றனர் ,இதனை அன்றாட தொழிலாக செய்து வரும் அவர்கள் அதன் மீது அளவு கடந்த பற்றும் நேசமும்...
பொதுவாக சொல்லவேண்டும் என்றால் குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும்...
நாம் முன்னோர்கள் நடந்து மட்டுமே பயணம் செய்து கொண்டு வந்தனர் ,அதன் பின் மிதிவண்டி இரு சக்கர வாகனம் ,பேருந்து ,ரயில் போன்று பல வாகனங்கள் வந்துவிட்டது ,ஆனால் அதிலும் வேறுபாடுகள் இருந்து வருகின்றன அதிகம்...
முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக...
என்ன தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றின் மூலம் வாய்ப்பு கிடைத்து பல நபர்கள் தொலைகாட்சி தொடர் மற்றும் மாடல் ஆகா வளர்ச்சி அடைந்தாலும், அதில் ஒரு சிலர் இன்றுவரை முகம் சுழிக்கும் படி தான் இன்ஸ்டா...
இவ்வுலகில் தினம் தோறும் ஒரு புதிய வகையிலான அனுபவங்களை பெற்றும் , அதனை கற்றுக்கொண்டும் வருகின்றனர் , இதனால் வாழ்க்கையில் எந்த ஒரு சலிப்பும் தட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும் , எதோ ஒரு...