நாளுக்கு நாள் இவுலகமானது விஞ்ஞானத்தில் பரிணாம வளர்ச்சியினை அடைந்து வருகிறது , இதனால் நாடும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது , பொதுவாக மற்ற நாடுகளை விட இந்தியாவில் மட்டும் தான் அதிக அளவிலான வாகனங்கள்...
தமிழர் திருநாள் தை திருநாள் தொடர்ச்சியாக 5 நாட்கள் கொண்டாட படுகிறது ,இதனை கொண்டாடப்படுபவர்கள் நகர்ப்புறங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கிராம புரங்களுக்கு வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர் இதனை பலரும் ஈடுபாடோயோடு கலந்து கொள்வார்கள்...
பொதுவாக குழந்தைகள் என்று சொன்னாலே அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களும் , மழலை பேச்சும் நம்மை உற்றுநோக்க செய்கிறது என்று தான் சொல்லவேண்டும் , இதனால் அவர்களுடன் நேரங்களை சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர் நமது மக்கள் ,...
நமது மக்களில் சிலர் வேலையில்லா காரணத்தினால் தினம் தினம் அவதி அடைந்து வருகின்றனர் ,உண்ணும் உணவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர் ,இவர்களுக்கு உதவி செய்ய இவர்களின் சொந்தங்கள் யாரும் முன்வரவில்லை என்பதால் திருட்டு வேளைகளில்...
நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு...
கபடி என்பது மிகவும் அற்புதமான ஒரு விளையாட்டு. இந்தியாவில் ஆரம்பமான இந்த விளையாட்டு தற்போது பல நாடுகளில் விளையாடப்படுகிறது என்று சொல்லலாம். உடலுக்கு வலிமை சேர்க்கும் இந்த கபடி விளையாட்டு, தமிழ்நாட்டில் பல கிராமங்களில் இன்றுவரை...
தற்போது உள்ள அரசாங்கம் சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம். வாகனத்தை ஓட்டுவதற்குத்...
இந்த உலகில் நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் அனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு...
இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,...
மொழி என்பது ஒருவர் மற்றொருவருடன் உரையாடிக்கொள்வதற்காக துவங்கப்பட்டதே , அந்த மொழியை வைத்து தற்போது வேறுபாட்டை கண்டு வருகின்றனர் மக்கள் , இப்படி எல்லாம் இருந்தால் நாடு எப்படி வளர்ச்சி பெரும் என்று தெரியவில்லை ,...