தமிழ் சினிமாவில் நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். தமிழ் சினிமா அல்லது வெறும் சினிமா துறையை சார்ந்தவர்களும் தமிழ் சினிமாவில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். ஒரு சில படங்களில்...
தமிழ் சினிமாவில் அன்றிலிந்து இன்று வரை தனக்க்கான ஒரு தனி ரசிகர் கூட்டம் வைத்துள்ளவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் என்று சொல்லலாம். நீலாம்பரியாக மக்கள் மனதில் என்றும் நீங்காத...
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு நாய்க்குத் தான் என்றுமே முதலிடம். வீடுகளில் நாய் வளர்ப்பது பலருக்குப் பல விதமாக உதவியாக இருக்கிறது. <தனிமையில் இருப்பவர்களுக்கு உரிய நண்பனாகவும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பவர்களுக்குச் சிறந்த பாதுகாவலனாகவும் நாய் இருக்கிறது....
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து சென்றவர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அ றிமுகமாகி நாயகியானவர் அபிராமி. ...
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஐஸ்வர்யவிற்கு கடந்த வருடம்...
சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்பு கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று இவர் பிரபலம்...
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நின்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள ஒனான்குப்பம் என்ற இடத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகயின் பெயர்...
திருச்சி மாவட்டம் அரிய மங்கலம் பகுதியில் காமராஜ் நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சொந்தமாக மிட்டாய் கடை நடத்தி வருபவர் பிரபு. இவருக்கு வயது 27. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக...
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர்...
வாரங்கல் மாவட்டத்தின் கோர்ரே குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். அவர்களில் ஒருவர்தான்...