கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் அவருடன் கள்ளக்காதலன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பாளையங்கோட்டை அருகே இருக்கும் களியக்காவிளையை அடுத்த மலையடி அல்ல சினாவிளையை பகுதியை சேர்ந்தவர்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பலரும் அறிந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஒரு ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடுகப்பட்டி கிழக்கு மேடு பகுதியை சேர்ந்த சிவ சிங்கபெருமாள் (வயது 40). இவரது மனைவி சங்கீதா (30). கூலிவேலை செய்து வருகின்றனர்..இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. சசினா...
நடிகைகள் தங்களின் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற மிகவும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை தங்களது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். ஐந்து புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி விடுகிறார்கள். அந்த வகையில்...
தமிழ் சினிமாவில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் மட்டுமே ஒரு பாடலுக்கு தோன்றி அறிமுகமானவர் தான் நடிகை ஆடா ஷர்மா அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான சார்ளி சாப்ளின் 2-வில் ஒரு பாடலுக்கு நடனம்...
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி...
தேனி மாவட்டம் போடி, நந்தவன தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி.3 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வளர்மதிக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ள நிலையில் இவரிடம் கேரளாவைச்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியர்களிடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு...
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் சில குறிப்பிட்ட வயதினரை மட்டும் குறைந்த அளவே தாக்குவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சீனாவின் உகான் நகரத்தில் இருந்து...
கற்பூர வாழை கண்ணீருக்கு குளிர்ச்சி தரும்… இந்தக் காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிவி மொபைல், கம்ப்யூட்டர் இவை இல்லாமல் இருக்க முடியவில்லை. .டிஸ்ப்ளே இல் ஏற்படும் ஒளியால் நம் கண்கள் சீக்கிரமாக செயல்...