பிரபல திரை உலக அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்குமார் என்று சொல்வதை விட தல அஜித் என்று சொல்வது தான் அதிகம் . கமல் ரஜினிக்கு என்று திரை உலகில் போட்டி நிலவுகிறதோ அதே போல் தான்...
மதுரை அடுத்த மேலூரை சேந்த தம்பதிகள் ராகவந்தம் ரஞ்சிதம் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. பிழப்பிற்க்காக வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் ராகவந்தம் இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு பார்கவி , யுவராஜா எனற இருகுழந்தைகள் மர்மமான...
பிரபல நடிகர் தனுஷ் எங்க மகன் தான் என கூறி மேலூர் தம்பதிகள் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வாழ்க்கை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் போலியான ஆவணங்களை கொடுத்து...
தமிழ் சினிமாவில் சான் டிவி தயாரிப்பு நிறுவனமான சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான முதல் படம் “காதலில் விழுந்தேன்” இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சுனைனா அதன் பிறகு ஒரு சில குறிப்பட்ட படங்களில்...
சின்னத்திரையில் நடிகை மற்றும் துணை நடன இயக்குனர் மேலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகை தான் நீபா. இவர் மானாட மயிலாட நிகழ்ச்கியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். மேலும் விஜயின் காவலன் படத்தில் நடிகர்...
சினிமா பிரபலங்கள் என்றால் அனைத்திற்கும் முன் மாதிரியாக இருப்பாங்க அதற்க்கு உதாரணம் தான் ஒருவர் பல்வேறு திருமணங்கள் செய்துகொள்கிறார்கள் அதில் தமிழ் நாட்டு பிரபலங்கள் பற்றி பார்ப்போம். 1980-களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக புகழ்...
திண்டுக்கல்லில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்த சிறுமி ஒருவர் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு வரவில்லை அதனால்...
சின்னத்திரை டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை ரேகா இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் இவரின் கணவர் கோபிநாத்(39) இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலைசெய்து வருகிறார். இவருக்கும்...
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சிம்ரன் இவரின் சகோதிரி மோனாலின் தற்கொலையில் ஏற்பட்ட மர்மங்கள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை மோனால் தமிழில் “பார்வை ஒன்றே போதுமே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்....
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரோனிகா ட் யூக் என்ற இளம் ஆசிரியை சுமார் வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் செய்த செயல் உலகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தி பாராட்டை பெற்றுவருகிறது....