சினிமாத்துறைகளில் முன்னணி நடிகராக வலம்வந்து பெருவாரியான ரசிகரின் ஆதரவை பெற்று பின்னர் ரசிகர் மற்றும் மக்கள் ஆதரவுடன் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது வரை வெற்றிகரமாக நடத்திவருகிறார். இந்தநிலையில் விஜயகாந்தின் மூத்த மகனும் மற்றும்...
ராமநாதபுரம் அடுத்த பரமக்குடியை சேர்ந்த பாலாஜி மற்றும் சுகன்யாவிற்கும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த்தது தற்போது சுகன்யாவின் நடவடிக்கை சரி இல்லாததால் கணவர் பாலாஜி சுகன்யாவை திவிவிரமாக கண்காணிக்க தொடங்கினார். அவர் நினைத்தை போல...
தலை-யின் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்து தளபதி64 படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படம் 40 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பில் விஜய் பிசியாக உள்ளார். இந்த நிலையில் தளபதி64 பட தயாரிப்பாளர்...
தமிழில் வெளிவந்து குடும்ப கதையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளித்தந்த படம் பாபநாசம் அதில் நடிகர் கமல் ஹசன் கௌதமி மற்றும் பல பிரபலங்கள் நடித்து ஒரு மாறுபட்ட கதையாக இருந்தது...
மற்ற நாடுகளைவிட இந்திய தான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தவறிவருகிறது அதனால் தினமும் பல்வேறு நகரம் மற்றும் கிராமங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது. சமீபத்தில் ஹைத்ராபாதை சேர்ந்த பெண் மருத்துவரான பிரியங்காவை பாலியல்...
இந்திய வந்துள்ள வெஸ்ட் இந்தியன்ஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T-20 போட்டிகளில் விளையாடுகிறது நேற்று ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதல் T-20 போட்டியில் டாசில் வென்ற இந்திய அணி பந்து வீசா தீர்மானித்து....
சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய அலட்சிய பதில்…சைவ உணவு முறையை கடைபிடிப்பதால், வெங்காய விலை உயர்வு பற்றி ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்...
மருத்துவர் ப்ரியங்காவின் கொலை சம்பவம் காட்டு தீ போல் பரவிவரும் நிலையில் புதிதாக இதனை போன்று ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் உன்னவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 2 பேறால்...
சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு 5ஆம் தேதி அதிகாலை மும்பையில் இருந்து ஒரு ஃபோன் வந்துள்ளது. அதில் “உங்கள் பகுதியில் உள்ள எங்கள் வங்கியின் ஏடிஎம் கிளையில் திருடன் இருக்கிறான் அவன் . சிசிடிவி...
புனேவில் ஒரு பெண் புகாரில் அளித்துள்ளார், சூரஜ் நலாவடே தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகக் கூறி, நான் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி என்னை திருமணம் செய்யாமல் புறக்கணிக்கிறார் .திருமணத்தை ஏற்காத சூரஜ்...