தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போதைய ஆசிரியர்களுக்கு உயர்தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தொழில்நுட்பப் பயனாளர்களாக மட்டுமின்றி...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ராஜ் மோகனை, பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் (Vedan) நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதை அடுத்து, இச்சந்திப்புக்கு எதிர்ப்பு...