உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பராகாவ்ன் பகுதியில் உள்ள ஹர்தௌல்புராவில், தூங்கிக் கொண்டிருந்த அக்கா-தம்பி இருவரை கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், 7 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று நாட்களுக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் சௌரிக் பிளாக்கில் உள்ள பஜேடி அரசுப் பள்ளியில், பணிபுரியும் ஒரு ஆண் ஆசிரியரும், பெண் ஆசிரியையும் வகுப்பறைக்குள்ளேயே பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள நீர் பூங்கா ஒன்றில், குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் சிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. தனியார் ஆசிரியரான கபில் என்பவர், தன்...