தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 45 வயதுடைய சந்தோஷ். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திலும் முதலீடு செய்து வந்துள்ளார். சமீப...
கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த பிரபாகர் என்பவர், கடன் தொல்லை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாகத் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று...