உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் கணவன் தனது அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜட்புராவைச் சேர்ந்த பப்ளு சைனி...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்கர் காவல் எல்லைக்குட்பட்ட கமலா நகர் பீத்தல் பஸ்தி பகுதியில், 35 வயதான ரிதேஷ் சர்மா என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்குச் சுமதி (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அலைபேசியில் யாருடனோ ரகசியமாகப் பேசியது தொடர்பாக தம்பதிக்குள்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவருக்கும், தனியார் ஆலையில் பணிபுரியும் நந்தினி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில வருடங்களாகத் தீவிரமான குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி கோபித்துக் கொண்டு...