சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவருக்கும், தனியார் ஆலையில் பணிபுரியும் நந்தினி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில வருடங்களாகத் தீவிரமான குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி கோபித்துக் கொண்டு...