ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் காஞ்சரபாலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பொலிசெட்டி சுரேஷ் என்பவர், தனது கர்ப்பிணி மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக வீட்டிற்கு அழைத்த இளம் பெண்ணுடன் முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளார். மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில்,...
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தின் ஷாபாத் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த ஒரு வெள்ளை நிற ஹூண்டாய் வெர்னா கார் ஓட்டுநர், தனது காரில் டீசலை நிரப்பியுள்ளார்....
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூஜாரி திரிபாதி. இவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி மாலை, ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான நர்சிங்கி என்ற இடத்திலுள்ள பரபரப்பான கந்தம்குடா –...
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் (85) அவர்கள், நேற்று மாலை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1983-ல் வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படம்...