சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் (85) அவர்கள், நேற்று மாலை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1983-ல் வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படம்...