LATEST NEWS3 months ago
ஏசி காத்துல உட்கார்ந்தா மக்கள் கஷ்டம் தெரியுமா…சென்னையில் கொளுத்தும் வெயில்.. நள்ளிரவில் தொடர்ச்சியாக கட் ஆன கரன்ட்…மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்னையின் ‘அந்த’ பகுதி மக்கள்…!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை அம்பத்தூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், மாதனங்குப்பம், புதூர், மேனாம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்...