LATEST NEWS2 months ago
நாக்பூரில் சோகம்..! மனதை உலுக்கும் காட்சி… மின்னல் தாக்கி மாடு பலி… தோளில் நுகத்தடி சுமந்து தந்தைக்கு உதவிய விவசாயியின் மகன்..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் பிவாபூர் தாலுகாவில் உள்ள செலோட்டி கிராமத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் 25 அன்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது, தன்மா மர்கடே என்ற...