LATEST NEWS3 days ago
“ஏன் புலம்பிட்டே இருக்க…?” போதையில் வந்த பேரன்…! 94 வயது பாட்டிக்கு நடந்த கொடூரம்…. மனதை உலுக்கிய சம்பவம்…!!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது தாயார் சரோஜா, வயது முதிர்வு காரணமாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று...