LATEST NEWS4 hours ago
“திருமணமான ஒரே மாதம்…” மனைவி, மகனை கழுத்தறுத்து கொன்ற தந்தை… தனியாக தூங்கியதால் தப்பித்த புதுப்பெண்… குலை நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!
கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த பிரபாகர் என்பவர், கடன் தொல்லை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாகத் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று...