LATEST NEWS3 hours ago
நள்ளிரவில் பயங்கரம்…! ஆற்று மணல் பகை… திமுக பிரமுகர் துடிதுடிக்க வெட்டிக்கொலை… காரில் வந்த மர்மக்கும்பல் யார்..? மதுரையில் அதிர்ச்சி…!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றிய திமுக முன்னாள் இளைஞரணி செயலாளரான கலாநிதி (35), மணல் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்...