சென்னை வண்ணாந்துறையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி கண்ணன் என்ற நபர், இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றிய திமுக முன்னாள் இளைஞரணி செயலாளரான கலாநிதி (35), மணல் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்...