LATEST NEWS3 hours ago
260 பேர் பலி…வீட்டை விட்டு வெளியே வரக்கூட பயம்… தூக்கமில்லாத இரவுகள்…ரத்தக் கறை படிந்த டி-சர்ட்…உலகையே உலுக்கிய அந்த விபத்தின் ஓராண்டு நினைவு…லெய்செஸ்டரில் வாழும் ரமேஷின் தற்போதைய சோகம்…!
சரியாக ஓராண்டிற்கு முன்பு, 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், தரையிறங்கிய சில வினாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதி...