கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் கிராமத்தில் ராஜக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். காவல் துறையினர் சித்திரவதை செய்ததால் ராஜ கண்ணு உயிரிழந்தார். மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என அவரது மனைவி பார்வதி...
பிரபல நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான ஆர்.கே சுரேஷுக்கு எதிராக ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆருத்ரா நிதி நிறுவனத்தினர் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி 1 லட்சம்...