இந்தியா ,உத்தரபிரதேச ,காஜியாபாத்தில் Loni நகரில்உள்ள ஒரு குடியிருப்பில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட 6 பேர் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தனர். , இந்த சம்பவம் பெரும் பரபரப்பை...
உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் திருமணத்தின் நிகழ்ச்சியின் போது நடனமாடுவதை நிறுதியதற்காக இளம்பெண்ணை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில், நடந்த திருமண நிகழ்ச்சியில் இளம்பெண்...
எலி விழுந்த சாப்பாட்டை பள்ளி குழந்தைகள் சாப்பிட்டதால் 9 குழந்தைகள் அவசர சிகிச்சையில் அனுமதிக்க பட்டனர் இன்னும் சில பேரும் இருக்க கூடும் என்று அச்சப்படுகின்றன . உத்தரப் பிரதேசத்தில் இறந்த எலி விழுந்த...