ஒரே வீட்டில் இருந்த 6 சடலங்கள் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது …!! 5 உடல்கள் சிறுவர்கள் ஆவர்..!! பரபரப்புடன் நிலவும் உத்தர பிரதேசம் .. - cinefeeds
Connect with us

TRENDING

ஒரே வீட்டில் இருந்த 6 சடலங்கள் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது …!! 5 உடல்கள் சிறுவர்கள் ஆவர்..!! பரபரப்புடன் நிலவும் உத்தர பிரதேசம் ..

Published

on

இந்தியா ,உத்தரபிரதேச ,காஜியாபாத்தில் Loni நகரில்உள்ள ஒரு குடியிருப்பில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட 6 பேர் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தனர். , இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அந்த பகுதியில். இந்த வருடத்தின் இறுதி நாட்களை நாம் நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த வேலையில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது பெரும் வேதனையை அளிக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் Ghaziabad-ன் Loni நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்த பிரிட்ஜ்ல் short circiut ஏற்பட்டுக்கொண்டது அதில் அந்த பிரிட்ஜ் முழுமையாக எரிந்து விதத்தில் அந்த வீட்டிலும் மிக வேகமாக தீப்பரவி விட்டது.

Advertisement

இதில் அந்த வீட்டில் உள்ள 6 பேருக்கும் தீப்பற்றி உடல் கருகி உயிர் இழந்தனர். இதில் 5 சிறுவர்கள் ஆவார்கள் . பர்வீன் (40), பாத்திமா (12), ஷாயிமா (10), ரதியா (8), அப்துல் அசீம் (8) மற்றும் அப்துல் அகத் (5) ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிர் இழந்த 6 பேரின் சடலங்களும் தீயணைப்பு துறையினர் கைப்பற்றி பின்பு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிடப்பட்டது. பின்பு காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in