ஒரு கையில் மண் ணெணணெய், மற்றொரு கையில் செல்போன் என தான் தற்கொலை செய்து கொள்வதை அப்படியே வீடியோவாக எடுத்து வைத்து விட்டு தற்கொலையில் இறந்து போன இளம் பெண். வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ச்சியானார்....
கடலூர் அருகில் உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். தன் மகளுக்கும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு வருடத்த்திற்கு முன்னர் திருமணமானது. திருமணமான ஆண்டு முதல் இன்று வரை...
கடலூர் மாவட்டம் ஓதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் அருள்(38) இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராஜேஸ்வரி(30) என்ற பெண்ணிற்கும் கடந்த நான்கு மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. தாம்பத்திகள் இருவரும் சென்னை மைலாப்பூரி உள்ள காவலர்...
விருதுநகரை சேர்ந்த செல்வராஜ் இவர் நீதிமன்ற வலுவலராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மகளான அஸ்வினியை தென்காசியை சேர்ந்த அருணாசலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர், சுமார் ஆறு ஆண்டுகாலமாக இல்லற வாழ்க்கையை வாழ்ந்த...
மனைவி சமைக்கவில்லை என்று கோவப்பட்டு கொன்ற கணவர், திடுக்கிடும் தகவல்.இன்றைய உலகில் நின்று, நிதானமாக சமைக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் உணவை ஆர்டர்...