பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்ல போவது யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர் கணித்துள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 17ம் தேதி...
தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18 ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா. அதைத்தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்...
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் சிருங்கேரியைச் சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடைபெறவிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு...
தமிழ் சினிமாவில் தெய்வ திருமகள், முகமூடி, சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளான நடிகை அஹானா. மலையாளத்தில் லூக்கா, 18 ஆம் படி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களின்...
நடிகர் விக்ரமுருடன் ஜெமினி, நடிகர் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், தல அஜித்துடன் வில்லன், மற்றும் நடிகர் பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த...
சிதம்பரம் அருகே புவனகிரி- கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆடிட்டர் அலுவலக மாடிப் படிக்கட்டுகளுக்கு அடியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற 36...
நடிகை நிவிஷா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” நாடகத்திலும் மற்றொரு பிரபல தொலைக்காட்சியில் “ஓவியம்” என்ற நாடகத்திலும் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தே டி கொண்டிருந்தவர்...
தமிழ்த்திரையுலகம் மொஞ்சம் வித்தியாசமானது. 70 வயதிலும் ஹீரோவாக வசூல் சக்கரவர்த்தியாக நின்று ஆடுகிறார் ரஜினி. அதே நேரம் கமல், சத்யராஜ், சரத்குமார் உள்பட பல நடிகர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சுகிறார்கள். ஆனால் ஹிரோயின்களால்...
தமிழ் சினிமாவில் அர்ஜுன் மற்றும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை ஆஷிமா நர்வால். இவர் 2015ஆம் ஆண்டு மிஸ் இந்தியா குளோபல் மற்றும் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா போன்ற...
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பரிவார கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம் நாராயண வர்மா. விவசாயியான இவர் தனது சொத்து அனைத்தையும் அவருடைய மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்கிற அவர் வளர்க்கும் செல்ல...