நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “M.S.தோனி UNTOLD STORY” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் இவர் தோனி மாதிரி நடித்து அசத் தியதால் இவரது...
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) தனது வீட்டில் தூ க்குமா ட்டித் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து “தோனி” படத்தின் தோனியாக நடித்து...
தமிழ்த்திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் உச்சத்துக்குப்போன நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். கீர்த்திக்கு ஒரு அக்காவும்...
தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது உள்ள நிலையில் நடிகைகள் பலர் பட வாய்ப்புகளுக்காக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை...
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு என்ற பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கடந்த வியாழக்கிழமை இரவு கானத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இன்னோவா சொகுசு காரை மறித்து...
தமிழ் மற்றும் மலையாளம் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார் நடிகை நிவேதா தாமஸ். இவர் 2003-ம் ஆண்டு வெளியான உத்தரா படம் மூலம் திரையுலகில் அ றிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹி ட்டான...
இயக்குனர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தார் நடிகை ஷெரின். பிறகு, விசில் படத்திற்கு பிறகு ரசிகர்களின் நல்ல அ றிமுகத்தை பெற்றார். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர்....
தற்போது உள்ள நிலையில் விதவிதமான, புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரகரகமான ச ர்ச் சையை உருவாக்கி வருகிறார் பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் சமீபத்தில் கூட, யாரோ ஒருவர் மீரா மிதுனை மிகவும் மோ...
கொரனா என்ற பெயரை கேட்டாலே இப்போது உலக நாடுகளுக்கே உதறல் வந்து விடுகிறது. நம் இந்தியாவிலும் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டி இருக்கிறது. கொரனா நோயை ஒழிக்கும்வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம்...