விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா -ராணி சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது அதற்க்கு காரணம் யார் என்று கேட்டல் அதில் நாயகியாக வரும் ஆலியா மானசா தான் இவரின் இன்னசன்ட் நடிப்பு இவரின்...
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நேரம் எது என்றால் வரும் ஜனவரி ம் தேதி தான் ஏன் என்றால் அன்று தான் பொங்கல் ஆரம்பம் எப்படினு கேட்டிங்கனா.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் ரிலீஸ்...
தமிழ் நாட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த மாபெரும் போராட்டம் ஜல்லிக்கட்டு .அதில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் செய்து வீர பெண்மணி என்று பொதுமக்கள் முன்னிலையில் தனக்கென்று வீர முத்திரை பதித்த பெண் ஜுலியாமரியா....
நேற்று சென்னியில் உள்ள நேரு அரங்கில் நடைபெற்ற 2019-ம் ஆண்டின் சிறந்த நடிகர் நடிகைகளான விருது வழங்கும் விழ நடைபெற்றது அந்தவிழாவில் நடிகர்கள் கமல் , தனுஷ் , போன்றவர்கள் அதேபோல் நடிகைகள் சமந்தா ,...
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் பார்த்திபன் தன் வாழ்க்கையை பற்றி சொல்லி கண்ணீர் விட்டார் . நடிகர் பார்த்திபனுக்கும் நடிகை சீதாவிற்கும் காதல் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் அதில் இரு மகள்களும் ஒரு மகனும்...
தமிழ் சினிமாவில் 1980, 90-களில் நல்ல நடிகராகவும் டான்ஸ்சராகவும் புகழ் பெற்று விளங்கிய நடிகர் ஆனந்த பாபு இவரின் குடும்பமே கலைக்குடும்பம் இவரின் தந்தை தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகர் நாகேஷ் ஆவர். தந்தையின்...
தமிழ் சினிமாவில் 1980-களில் காதல் மன்னன் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் என்றால் அது மோகன் தான் அந்தளவிற்கு தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் நடிகைகளால் அதிகம் விரும்பப்பட்ட...
தமிழ் சினிமாவில் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா அப்படம் தேசிய விருது பெற்றது மேலும் சிறந்த அறிமுக நடிகையான பிலிம் பேர் விருதை பெற்றார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து. சத்தம் போடாதே,...
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பல ஹீரோயினிகள் வந்து நடித்து புகழின் உச்சத்தில் சென்றுள்ளனர் ஆனால் அந்த நடிகைகள் அனைவரும் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர். ஆனல் தற்போது புகழின் உச்சத்தில் இளம் நடிகை சம்தந்தா தமிழகத்தை சேர்ந்தவர்....
தமிழ் சினிமாவில் நடிக்கவந்த நடிகை ஷகிலா இவர் ஆரம்பகக்கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்தார் பின்னர் படங்களில் கவர்ச்சி தேவைப்பட்டதால் அதற்க்கேற்றார் போல கவர்ச்சிக்கு மாறினார். ஒரு நேரத்தில் இவரை கவர்ச்சிக்காக மட்டுமே பார்க்கக் ஆரம்பித்து...