நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். ஹரி இயக்கத்தில் “ஐயா” படத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா அதுக்கு முன்னர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம்...
என்ன தான் பல நடிகர்களை அன்று முதல் இன்று வரை சினிமாவில் நடித்துவந்தாலும், ஒரு சில நடிகர்கள் அப்போது நடித்து இப்போது சினிமா பக்கம் காணாமல் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அவர்களுள்...
தற்போது உள்ள காலகட்டத்தில் சின்ன திரைக்கு வந்து மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்த பிறகு சினிமாவில் களம் இறங்குகிறார்கள். நடிகர் நடிகைகள் ஒரு சிலர் இப்படி சினிமா துறைக்கு வந்தது உண்டு. அந்த வரிசையில்...
பிரித்தானியாவில் கொரோனா தொடர்புடைய புதுவித அறிகுறியுடன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாக என்.ஹெச்.எஸ் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த எச்சரிக்கை கடிதத்தில், கொரோனாவுடன் தொடர்புடைய அறிகுறி...
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி அவர்கள். காபி வித் டிடி என்று இவர்...
தற்போது தொலைக்காட்சிகளில் பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன. அதை தொகுத்து வாங்குபவர்களும் பலர் உள்ளார்கள். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல வருடங்கள் பணியாற்றியவர் அஞ்சனா. இவருக்கு தொகுப்பாளினியாக இருக்கும் போதே நிறைய பட...
நடிகைகளின் திறமையை விட அவர்களது வெளித்தோற்றம் தான், அதாவது அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தான் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நடிகைகளுக்கு அழகே அவர்களது கூந்தல் தான். ஆனால்...
நடிகை அமலா தமிழில், இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றநிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினி,...
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் பிரபலமான நாடகம் “ரோஜா”. இந்த சீரியல் மிகவும் புகழ் பெற காரணம் இதில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் ஹீரோயின் பிரியங்காவிற்கு ரசிகர்கள் அதிகம், அப்பாவி...
அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 10 வயது மகளின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை படித்துவிட்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.தனது பெயர் மற்றும் தனது மகளின் பெயரை குறிப்பிட விரும்பாத அந்த தாய் கூறியதாவது, எனது மகள் செல்போன்...