தற்போது பிரபல தனியார் யு- டியூப் சேனல் வைத்து நடத்தி கொண்டிருக்கும் மதன் கௌரி ,அன்று முதல் இன்று வரை உள்ள அணைத்து விதமான முக்கியமான விஷயங்களை அவரது யு- டியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்...
தற்போது உள்ள நவீன உலகில் மனிதர்களை விட தொழில் நுட்பத்திற்கே அதிகம் ஆற்றல் உடையதாக திகழ்ந்து வருகின்றது ,இந்த நிலையில் ஓட்டுநர் என்பவருக்கு மட்டுமே வேலைகள் இருந்து கொண்டே வருகின்றது , இந்த வேலையை செய்பவர்கள்...
பண்டைய நாட்டு தமிழ் மக்கள் பயனற்றவற்றை பயன் உள்ளதாக மாற்றினர் ஆனால் இப்பொழுது உள்ளவர்கள் பயன் உள்ளதை தமது தொலைபேசியை வைத்து பயன் அற்றவையாக மாற்றி கொண்டு வருகின்றனர் அந்த வகையில் ,அத்யாவசத்தை அனாவசியமாக்கி பயன்படுத்துகின்றனர்...
கேரளா பெண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் கேரள பெண்கள் கொழுகொழுவென்று, நீளமான கூந்தலுடனும், அழகிய பெரிய கண்களுடனும், மினுமினுக்கும் மென்மையான சருமத்துடன் பளிச்சென்று இருப்பார்கள். கேரள பெண்கள் இவ்வளவு அழகாக இருப்பதற்கு...
காமெடி கிங் என மக்களால் செல்லமாக அழைக்க பெரும் நடிகரான கவுண்டமணி அன்றைய காலகட்டத்தில் அசைக்கமுடியாத காமெடியில் கொடி கட்டி பறந்து வந்தார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி...
தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன. அந்த...
தென்னிந்ய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் துணை நடிகர் நவீன் இவர் தமிழில் PEP என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ,அதனை அடுத்து இவர் வண்டி ,எழுமின் ,மாயவன் ,வீர சிவாஜி...
நாம் சிறுவயதில் நடந்த சம்பவங்களை வபோது நினைவு கூர்வது உண்டு அதில் நாம் செய்யும் சேட்டைகளை நினைத்தாள் இப்பொழுது சிறப்பு வந்து போகும் ,பள்ளி நாட்கள் கல்லூரி நாட்களை தினம் தோறும் நாம் நினைத்து கொண்டே...
பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் , திருமணங்களில் சில...
திருமணம் என்பது மக்களால் தலைமுறை தலைமுறையாக பின்பற்றிவந்து கொண்டிருக்கின்றோம் ,திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் ஒரு மிகவும் முக்கியமான விஷேஷ நாளாகும் , ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில்...