இயற்கையை மிஞ்சிய சக்தி இந்த உலகில் எதுவுமே இல்லை எனச் சொல்வார்கள். என்ன தான் புதிது, புதிதாக நவீன கண்டுபிடிப்புகள் வந்தாலும் இயற்கைச் சீற்றத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாமே தவிர அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் நம்மிடம் இல்லை....
பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது என நாம் புரிந்துவைத்துள்ளோம். ஆனால் பாசத்தில் மனிதர்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது. ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளும் தங்கள் குட்டிகளின் மீதும், தன்னை வளர்ப்பவர்கள் மீதும் அலாதி பாசம்...
நம்மையும் மீறி சில நேரங்களில் நம் அறிவு பளிச்சென வேலை செய்யும். இங்கேயும் அப்படித்தான். ஒரு இளைஞர் செய்த சமயோகிதமான செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள...
நம் எல்லோருடைய வீடுகளிலும் நிச்சயம் ஒரு செல்ல குட்டி குழந்தை இருக்கும், அதிகமானவர்களுக்கு பெரும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருவது இந்த குழந்தைகளின் மழலை குணங்களும் செயற்பாடுகளும்தான். குழந்தைகளின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும்...
சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த...
இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும். ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு. கடந்த சில ஆண்டுகளில்...
இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வகையில்...
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர்,...
பெண்களுக்கு அவர்களின் வாழ்வில் நடக்கும் மிக முக்கிய விசேசங்களில் ஒன்று பூப்புனித நீராட்டு விழா. சடங்கு என்னும் பெயரில் கிராமப் பகுதிகளில் இந்த விழா களைகட்டும். வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதையும் அவள் திருமணத்துக்கு தயாராகிவிட்டாள்...
தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் நடிககைகள் வலம் வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ சோசியல் மீடியாவில் வெளிவந்த சில செயலிகள்...