குழந்தைகள் எப்போதுமே அழகானவர்கள். கருப்பு, வெள்ளை என நிறங்களைக் கடந்து குழந்தை என்றாலே அழகுதான். அதனால் மழலைக் குழந்தைகள் செய்யும் குறும்புகளை எவ்வளவு நேரம் ஆனாலும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். குழந்தைகள் கோபப்பட்டாலும் நம்மால்...
பல கோடிகள் மதிப்பில் கட்டப்பட்ட பிரம்மாண்ட அரண்மனை வீட்டை இடித்து தள்ளும் நிலைக்கு கோடீஸ்வரர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். பிரஞ்ச் மொழி பேசும் நாடான Monacoவில் தான் chateau எனப்படும் இந்த பிரம்மாண்ட அரண்மனை அமைந்துள்ளது. கடந்த...
பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். சமூகத்தில் நடக்கும் பிரச்சினையை கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து விவாதிக்கும் விவாத நிகழ்ச்சியாகும். இந்த...
திருமண நிகழ்வுகளை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிக் கொடுப்பதில் போட்டோகிராபர்களின் பங்கு என்பது அபரிவிதமானது. அந்த வகையில் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போட்டோகிராபருக்கு நடந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோகிராபர்...
செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இன்று பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அவை தங்கள் எஜமானர்களின் ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அதில் இருந்து மீட்பதையும் நாம் பார்த்து வருகிறோம். பாம்பை கடித்துக் கொன்று தானும்...
ஒற்றை கால் மட்டுமே இருக்கும் பெண்ணின் ஆசாத்திய வீடியோ ஓன்று இன்று இணையத்தில் அதிகப்பேரால் பார்க்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோ இந்தியா திறமை கொண்டுள்ளது என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற காணொளி. நடனம்...
மணமகன் கண்முன்னே முன்னாள் காதலனை கட்டிப்பிடித்த மணப்பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி.. இந்தோனேஷியாவில், புதுமண தம்பதிகளை வாழ்த்த வேண்டி, மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார். இதன்பின்னர், தனது முன்னாள் காதலியை வாழ்த்த...
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபோகம் தான் திருமணம். அதனால் தான் அன்றைய நாளின் நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுத்து அழகாக சேமித்து வைத்துக் கொள்கின்றனர். அதிலும் இப்போதெல்லாம்...
உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே வி.ஷ.ம் உ.டையவை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இ ருந்ததாகவும், அவற்றை...
சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. சர்ப்ரைஸ் இல்லாமல் சதா சர்வநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன்...