மனதைத்திருடிவிட்டாய் படத்தில் வரும் புரூஸ் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. எத்தனையோ படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் கிடைக்காத பெருமையை சிலருக்கு ஒரே ஒரு படத்தில் செய்யும் சின்ன ரோல் வாங்கிக்கொடுத்துவிடுகிறது. அந்தவகையில் மனதைத் திருடிவிட்டாய்...
தமிழ் சினிமாவின் சமீபத்திய சில்க் ஸ்மிதா என அழைக்கப்படுபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம், இருட்டு-அறையில்-முரட்டு-குத்து போன்ற படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு எல்லை இல்லாத ரசிகர் பட்டாளம்...
சினிமா துறையில் தற்போது ரீமேக் படங்கள் அதிகம் காணப்படுகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ரீமேக் படமான பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி நாயகனாக வலம் வந்தார் கமலஹாசன்....
நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி நிறுவன அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் கடந்த ஆறு வருடங்களாக அவரிடம்...
தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தில் நடித்தின் மூலம் ரசிகர்கூட்டதை ஏற்படுத்திய நடிகைகளில்...
தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களுக் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் பல புது தொடர்களை மக்களுக்கு...
தமிழில் கேடி படம் மூலம் அ றிமுகமான நடிகை தான் இலியானா. அதற்க்கு பிறகு தமிழில் இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உ ருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம்...
தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பல நூறு நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு தன்னித்துவமான நடிப்பு திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு...
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு...
சினிமா நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை தமது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொலைக்காட்சி தொடர் “பாரதி கண்ணம்மா”என்ற தொடரில் ‘அறிவுமணி’ என்ற கதாபாத்திரத்தில்...