கிம் ஜாங் தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளிவராத நிலையில், வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில், பொதுவாக ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள்,...
நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். ஹரி இயக்கத்தில் “ஐயா” படத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா அதுக்கு முன்னர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம்...
கொரானாவின் கோரத்தாண்டவம் உலகின் அனைத்து நாடுகளையும் அலறவைத்துள்ளது. நம் அண்டை மாநிலமான கேரளத்தில் வரும் 31ம் தேதிவரை இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை மாதாந்திர நடைதிறப்புக்கும் யாரும் வரவேண்டாம் எனக் கேட்டுக்...
தற்போது உலகம் முழுதும் நடக்கும் விஷயம் என்ன வென்று நாம் அனைவருக்கும் தெரியும். இந்த வைசரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். உலக முழுவதும் கொரோனா வைரஸ்...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ அழைப்பின் மூலம் பேசிக்கொண்டிருந்தார். செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக...
சின்னதம்பி படம் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.அன்று முதல் இன்று வரை தமிழ்...
கொரனா என்ற பெயரை கேட்டாலே இப்போது உலக நாடுகளுக்கே உதறல் வந்து விடுகிறது. நம் இந்தியாவிலும் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டி இருக்கிறது. கொரனா நோயை ஒழிக்கும்வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம்...
என்ன தான் பல நடிகர்களை அன்று முதல் இன்று வரை சினிமாவில் நடித்துவந்தாலும், ஒரு சில நடிகர்கள் அப்போது நடித்து இப்போது சினிமா பக்கம் காணாமல் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அவர்களுள்...
தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. படத்திற்கு ஒரு நடிகர்...
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் மக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொல்லி வெளியில் தனது பாதுகாப்பை கூட பார்க்காமல் மக்களுக்காக தினமும் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு...